12-25-2004, 01:58 PM
தகவறுகள் எங்கு நடந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவையே.. அது சரி இது கதையல்ல நிஜம் என்றால்.. இந்த GS ஐ போட ஆள் இல்லையா.. இந்த விசாலாச்சியைப்போல் எத்தனை பெண்களை சீரழிச்சிருக்க கு}டும்..
அதுக்காக விசாலாச்சி செய்தது சரி என்றில்ல.. அந்த GS கதையை அண்டைக்கே முடிச்சிருக்க வேணும். அப்ப கதவுகளை தட்டிய கைகளும் அடங்கி இருந்திருக்கும்.. :twisted: :evil:
அதுக்காக விசாலாச்சி செய்தது சரி என்றில்ல.. அந்த GS கதையை அண்டைக்கே முடிச்சிருக்க வேணும். அப்ப கதவுகளை தட்டிய கைகளும் அடங்கி இருந்திருக்கும்.. :twisted: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

