12-25-2004, 12:54 PM
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எது நியாயம் என்று இலகுவில் தீர்மானிக்க முடியாது...! ஆண்கள் குற்றவாளியாக பெண்கள் தான் பெரிதும் காரணம்...தங்கள் சுயநலத்துக்காக ஆண்களை பாவித்துவிட்டு தூக்கி எறிய முற்படும் பெண்களே அதிகம் ஆண்களால் வஞ்சிக்கப்படுகின்றனர்...! பின்னர் அவர்களே நான் ஒரு ஆணால் வஞ்சிக்கப்பட்டுவிட்டேன் என்று கூறி அனுதாபம் தேடி தங்கள் அநாகரிகங்களுக்கு நியாயம் சொல்லி சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றனர்...!
இவர்களின் செயலில் நியாயம் தேட முதல் தங்கள் அளவில் தங்கள் பாதிப்புக்கு விளக்கம் சொல்லி இவர்கள் செய்யும் சமூகச் சீர்கேடு நோக்கிய அநியாயச் சேவைகளை நிறுத்த வேண்டும்...! ஏன் இப்படியான பெண்கள் தங்கள் பாதிப்புக்கு நீதி தேடாமல் தாங்களா ஓர் அசிங்க முடிவை எட்ட முனைகின்றனர்..????! அந்தளவுக்கு உலகில் நீதி இறந்து விட்டதா என்ன...!!!!!!
ஒரு பெண் ஒருவனால் பாதிக்கப்பட்டாலும் அவள் இன்னொருவனால் பாவிக்கப்படமால் அவளால் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள எத்தனையோ வழியிருக்க...ஏன் அவற்றைத் தேடாமல்... மற்றவர்களும் தங்களைப் பாவிக்க அனுமதிக்கின்றனர்...????!
இன்று ஆண்களும் தான் பெண்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்...அதற்காக ஆண்கள் இப்படியா சமூகச் சீரழிவுக்கு வழிகோலுகின்றனர்...! உண்மையில் இவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதற்கு வருந்துகிறார்களா....இல்லை...அதை வைத்தே தங்களைப் பாவித்து இலாபமும் பெற்று அனுதாபமும் தேடுகின்றனரா...என்பதே இன்றைய கேள்வி...!
சட்டத்தின் முன் அனுதாபத்துக்கு இடமில்லை...இவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதே பார்க்கப்பட வேண்டும்..பெண் என்பதற்காக இரங்க வேண்டும் என்பதல்ல... சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் மனிதர்களாகவே நோக்கப்பட வேண்டும்... உணர்ச்சிகள் உணர்வுகள் அதன் விளைவுகள் மனிதனாக எல்லோருக்கும் சமன்...! எனவே இவர்களின் உள் நோக்கம் என்ன அது சமூகத்தைச் சீரழிக்கும் நோக்குடையது என்றால் இப்படியான விசாலாச்சிகள் விலக்கப்பட வேண்டியவர்கள்... இல்ல மரண தண்டனைக்குரிய குற்றவாளிகள்...! இவர்களை பாவிக்க முற்படும் ஆண்களும் விலக்கப்பட வேண்டியவர்கள்... அவர்களுக்கும் தண்டனை ஒன்றுதான் வேறில்லை...! :evil:
இவர்களின் செயலில் நியாயம் தேட முதல் தங்கள் அளவில் தங்கள் பாதிப்புக்கு விளக்கம் சொல்லி இவர்கள் செய்யும் சமூகச் சீர்கேடு நோக்கிய அநியாயச் சேவைகளை நிறுத்த வேண்டும்...! ஏன் இப்படியான பெண்கள் தங்கள் பாதிப்புக்கு நீதி தேடாமல் தாங்களா ஓர் அசிங்க முடிவை எட்ட முனைகின்றனர்..????! அந்தளவுக்கு உலகில் நீதி இறந்து விட்டதா என்ன...!!!!!!
ஒரு பெண் ஒருவனால் பாதிக்கப்பட்டாலும் அவள் இன்னொருவனால் பாவிக்கப்படமால் அவளால் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள எத்தனையோ வழியிருக்க...ஏன் அவற்றைத் தேடாமல்... மற்றவர்களும் தங்களைப் பாவிக்க அனுமதிக்கின்றனர்...????!
இன்று ஆண்களும் தான் பெண்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்...அதற்காக ஆண்கள் இப்படியா சமூகச் சீரழிவுக்கு வழிகோலுகின்றனர்...! உண்மையில் இவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதற்கு வருந்துகிறார்களா....இல்லை...அதை வைத்தே தங்களைப் பாவித்து இலாபமும் பெற்று அனுதாபமும் தேடுகின்றனரா...என்பதே இன்றைய கேள்வி...!
சட்டத்தின் முன் அனுதாபத்துக்கு இடமில்லை...இவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதே பார்க்கப்பட வேண்டும்..பெண் என்பதற்காக இரங்க வேண்டும் என்பதல்ல... சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் மனிதர்களாகவே நோக்கப்பட வேண்டும்... உணர்ச்சிகள் உணர்வுகள் அதன் விளைவுகள் மனிதனாக எல்லோருக்கும் சமன்...! எனவே இவர்களின் உள் நோக்கம் என்ன அது சமூகத்தைச் சீரழிக்கும் நோக்குடையது என்றால் இப்படியான விசாலாச்சிகள் விலக்கப்பட வேண்டியவர்கள்... இல்ல மரண தண்டனைக்குரிய குற்றவாளிகள்...! இவர்களை பாவிக்க முற்படும் ஆண்களும் விலக்கப்பட வேண்டியவர்கள்... அவர்களுக்கும் தண்டனை ஒன்றுதான் வேறில்லை...! :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

