12-25-2004, 09:28 AM
ஏமாற்றுக்காரர்கள் கிள்ளி எறியப்பட வேண்டியவர்கள். பெறுப்புள்ள பதவியில் உள்ளவர்கள் தாம் தப்புச் செய்யும் போது மற்றவர்கள் என்ன செய்வார்கள்? மற்றவரின் மனங்களை உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத இந்த சமூகத்தை என்ன செய்யலாம்? இது தான் யதார்தம் ஆகிவிட்டது. இதனால் தான் என்னவோ இவர்களுக்காய்.. இவர்களின் பக்கமிருக்கும் நியாயங்களை எவரும் பார்ப்பதில்லை. வெறும் வார்த்தைகளில் பத்திரிகைகளிலும் ஏனெய ஊடககங்களிலும் எழுதும் பலர் ஆனால் இவர்களுக்கு நீதி கிடைக்க யாராவது முயற்ச்சிதார்களா? என்றால் அதற்கான பதில் 0 ஆகத்தான் இருக்கும் உதவ நினைப்பவர்களுக்கு இந்த சமுதாயம் தடையாக உள்ளது. எங்களது வீம்பு கௌரவம் தடையாக உள்ளது. அதையும் மீறி உதவினால் உதவியவரும் கட்டக்கதைகளுக்கு ஆளக நேரிடும் என்ன செய்வது. எங்கள் சமுதாயத்தில் இது (கட்டுக்கதை கட்டுவது) ஒரு பொழுது போக்குப் போன்றது எங்கள் சமுதாயம் என்று திருந்தும்..
நேசமுடன் நிதர்சன்
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

