Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதுதான் உலகம்
#8
வெளிநாட்டு வேடிக்கை
கொள்ளை அடித்த வீட்டில் தூங்கிய கொள்ளைக்காரன்


லா பிளாட்டா, டிச. 25_

கொள்ளை அடிக்கப்போன இடத்தில் தூங்கிய கொள்ளைக்காரன் போலீசில் பிடிபட்டான்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த அவன், லா பிளாட்டா நகரில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றான். பொருட்களை எல்லாம் திருடி ஒரு மூட்டையாகக் கட்டி வைத்தான்.

அந்த மூட்டையுடன் தப்பி ஒடுவதற்கு முன்பு, அவன் கண்களைத் தூக்கம் தழுவியது. அப்படியே உறங்கிப் போனான். பொழுது விடிந்தது. வீட்டுக்காரப் பெண், கொள்ளைக்காரன் தன் வீட்டில் தூங்குவதைப் பார்த்ததும் துடைப்பக்கட்டையால் அடித்து விரட்டினாள்.

அவன் பக்கத்து வீட்டுக்குள் ஓடி ஒளிந்தான். அந்த வீட்டுப் பெண்ணும் அவனை கட்டி வைத்து துடைப்பக் கட்டையால் அடித்தாள். பிறகு போலீசில் புகார் செய்து அவனை பிடித்துக் கொடுத்தாள்.
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 12-19-2004, 10:21 AM
[No subject] - by kuruvikal - 12-19-2004, 01:26 PM
[No subject] - by tamilini - 12-19-2004, 03:00 PM
[No subject] - by MEERA - 12-19-2004, 03:17 PM
[No subject] - by aathipan - 12-25-2004, 06:59 AM
[No subject] - by aathipan - 12-25-2004, 07:01 AM
[No subject] - by aathipan - 12-25-2004, 07:02 AM
[No subject] - by kavithan - 12-25-2004, 08:04 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)