12-25-2004, 07:01 AM
நாயைக் கடித்த மனிதன் கைது
கெயின்ஸ்வில்லே, டிச. 25_
நாய்க்குத் தண்டனை கொடுப்பதற்காக நாயை ஒரு மனிதர் கடித்தார். அவர் பெயர் லேசி 21 வயதான இந்த அமெரிக்கர், தன் காதலி வளர்த்த நாய்க்குப் பயிற்சி கொடுத்தார். அப்போது நாய்க்குத் தண்டனையாக அதைக் கடித்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த காதலி போலீசில் புகார் செய்தார். லேசியைப் போலீசார் கைது செய்தனர்.
கெயின்ஸ்வில்லே, டிச. 25_
நாய்க்குத் தண்டனை கொடுப்பதற்காக நாயை ஒரு மனிதர் கடித்தார். அவர் பெயர் லேசி 21 வயதான இந்த அமெரிக்கர், தன் காதலி வளர்த்த நாய்க்குப் பயிற்சி கொடுத்தார். அப்போது நாய்க்குத் தண்டனையாக அதைக் கடித்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த காதலி போலீசில் புகார் செய்தார். லேசியைப் போலீசார் கைது செய்தனர்.

