12-25-2004, 06:59 AM
தன்னை விட வயதில் மிகவும் மூத்த மணமகனை நிராகரித்த இளம்பெண் திருமணத்திற்கு வந்திருந்த மற்றொரு வாலி பரை மணந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் முசா பர்பூர் மாவட்டம் புர்காசி நகரைச் சேர்ந்த சபனா (வயது 20) என்ற பெண்ணுக்கும் 30 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திரு மணம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, மணமகன் தன்னை விட அதிக வயதானவராக இருப்ப தாக கூறி அவரை மணக்க சபனா மறுத்து விட்டார். அவரது இந்த முடிவை ஊர் பஞ்சாயத்தும் ஏற்றுக் கொண் டது.
இதைத் தொடர்ந்து திரு மணத்துக்கு வந்திருந்த ஒரு வாலிபர் திடீர் மணமகன் ஆனார். சபனாவின் சம் மதத்துடன் அவரது கழுத்தில் அந்த வாலிபர் தாலி கட்டி னார்.
உத்தரபிரதேச மாநிலம் முசா பர்பூர் மாவட்டம் புர்காசி நகரைச் சேர்ந்த சபனா (வயது 20) என்ற பெண்ணுக்கும் 30 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திரு மணம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, மணமகன் தன்னை விட அதிக வயதானவராக இருப்ப தாக கூறி அவரை மணக்க சபனா மறுத்து விட்டார். அவரது இந்த முடிவை ஊர் பஞ்சாயத்தும் ஏற்றுக் கொண் டது.
இதைத் தொடர்ந்து திரு மணத்துக்கு வந்திருந்த ஒரு வாலிபர் திடீர் மணமகன் ஆனார். சபனாவின் சம் மதத்துடன் அவரது கழுத்தில் அந்த வாலிபர் தாலி கட்டி னார்.

