08-06-2003, 12:30 PM
பரவாயில்லை எம் மண்ணில் இருந்து எறிந்ததைத் தானே. மகிழ்வுடன் உண்ணுவோம். என்ன ரணிலய்யா குளிர் காயுராரோ. பக்கத்தில யார் தாத்ஸ்சோ? புழுதி பறக்கத் தான் ஓடியோடித் திரியினம். ஐநாவில கதிரைக்கு எங்கடையள் மயங்க மாட்டன் என்னுதுகளே. என்ன செய்ய? என்ன தான் அள்ளிக் கொடுத்தாலும் வாங்கிக் கட்ட என்ன பேரினமா? அதுகள் மானமுள்ளதுகள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

