12-24-2004, 02:46 PM
என்ன நீங்கள் எல்லாம் நினைத்தவுடன் நான்(கருணாகுரங்கு)திருந்தவேண்டுமா? ? பின்பு அம்மாயார் என்ன நினைப்பார்.. டக்லசு அந்த எருமை என்ன நினைக்கும்...வல்லரசு என்ன நினைக்கும்... (எனக்கு சங்கு ஊதா வைக்கும்) நான் என் பரம்பரையை காக்க உயிருடன் இருக்க வேண்டும்.(நான் மட்டும்)
.
.
.

