Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Count Down Start...
#2
[size=18]கருணா(க)வின் மாவீரர் தின உரை
அன்பிற்க்கினிய எனது எதிரியாகி விட்ட மக்களே!
நான் நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் முன் பேசவிரக்கிறேன். எனக்கு உங்கள் முன் பெச விருப்பமில்லை என்ன செய்வது என்னை வாங்கியவர்கள் இந்த கட்டுரையை எழுதித்தந்து வாசிச்சிட்டு வா என்றார்கள் வேறு வழி தெரியவில்லை என்ன செய்வது இப்ப அவர்கள் தானே என் எயமானிகள். சரி இனி அவர்கள் எழுதித்தந்ததிற்க்கு வருவோம். நான் உண்மைத்தமிழனாய் ஒரு போதும் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. நான் ஒரு சுத்த பிராடு. நான் வேண்டின காசு போக மிச்சமெல்லாம் கிழக்கு மக்களிட்ட அடிச்சது தான். தலைவர் என்னட்ட கிழக்குப் பொறுப்பை தந்திட்டு இருந்தார் நானும் அவர் கவனிக்கேல்ல என்று நினைச்சிட்டன் அதான் கொஞ்சம் கூட கறைய நடந்திட்டன். ஆனால் தலைவர் கண்டு பிடிச்சிட்டார் பாhத்தா மறு பக்ககத்தில கொஞ்சப் பேர் பெட்டீயொடு நின்றினம் வரவும் சொல்லிச்சினம் பர்hத்த எந்தக்காரணும் தெரியேல்ல தலைவரை விட்டு பிரிய எடுத்தே ஒரு எடுவை அதான் பிரதேசவாதம் பெட்டேன் ஒரு போடு தலைவர் தள்ளாடிப் பொயிடுவார் எனறு நானும் என்னை விலை கொடுத்து வாங்கியவர்களும் நினைத்தோம். ஆனால் தலைவர் செய்த சாணக்கியத்தால ஓட வெளிக்கிட்டேன் இன்டைக்கும் ஓடீற்றே நிக்கிறன் என்னை நம்பி வந்தவர்கள் எலாரையும் விட்டுட்டு ஓடிற்றேன் அவங்கள் உங்களிட்ட வந்து எல்லாத்தையும் சொல்லிப்போட்டாங்கள். மிச்சமிருந்ததுகளும் கொஞ்ச நாளில் போயிட்டுதுகள். மனைவி பிள்ளைகளை விட பணம் தான் பெரிதென்று வந்த என்ரை அண்ணரும் அற்ப ஆயிசுல போயிட்டார் என்ன பண்ண அவர்ர தலைவிதி அதற்காக நான் எப்பிடி அதெல்லததையும் விடுறது. எப்பிடியும் கொஞ்ச சனத்தையாவது கொல்ல வேண்டாமே. அட அதுக்குள்ள ஒன்டை விட்டுட்டன் என்னைப்பற்றி சும்மா எழுதித்திரிந்த நடேசனையும் என்ரை நண்பர்கள் போட்டுத்தள்ளிப்போட்டினம் அதுக்கு ஒருக்கா என்ரை இணையம் நடத்திறவை கண்டனம் தெரிவித்தினம் பிறகு பாத்தா மட்டு மக்களும் புலிகளும் ஒற்றுமையாய் இருக்கினம் விடக்கூடதெல்லே அதான் கொஞ்சப்பேரை போட்டுத்தள்ளினான் பிறகு இப்ப டென் மார்க்கில என்ரை தோழர்கள் நல்லா செய்யினம் எனக்கே தெரியாமல் கட்சி தொடங்கி அதற்க்கு இணையம் தொடங்கி அப்பப்பா என்ன வேகம் அதோட நிக்கேல்ல உடன கொஞ்ச முகவரியில்லா கட்சியோட என்ரை பெயரில இருக்கிற கட்சியையும் சேர்த்து ஒரு கூட்டமைப்பு தொடங்கீற்றாங்கள் . ஆனால் என்ன ஸ்ரீலங்காகக் கட்சி இந்தியாவிலிருந்து தான் இயங்குது. என்ன பண்ணுறது இதான் என்ரை நிலமை இப்ப இருக்கிற நிலை மாற வேணுமென்றால் எல்லாத்தமிழ் மக்களும் ஒற்றுமையாய் வரவேணும் இல்லாட்டி என்ரை ஆட்சிதான் நான் தனி மனிசன் இல்ல எனக்குப் பின்னால பிராந்திய வல்லரசு முதல் சர்வதேச வல்லரசுகள் இருக்கு பிறகு என்ன தலைவர் பிரபாகரன் மாவீரர் நாளுக்கு உரையாற்றேக்க நானும் அதே மாதிரி உரை நிகழ்த்தோனும்... தலைவராகாட்டியும் தலைவராய் வேடமாவது பொட சான்ஸ் கிடைச்சுதே அது சந்தோசம். என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அனைத்து (துரொக) இணையங்களுகும் நன்றிகள். நான் வரேக்க எனக்குத் தெரியேல்ல என்னைப்போல எத்தின துரொக கூட்டம் இருக் கென்று இப்ப தான் தெரியுது. இப்பிடி நாங்கள் இருந்தா எப்பிடி தமிழீழம் கிடைக்கும். நான் ரொம்ப கெட்டிக்காரன் தெரியுமோ? புலிகள் ஆயுதம் துாக்கினா உடனே அறிக்கை விடுவேன் அவர்கள் பயங்கர வாதீகள் என்று. அவர்கள் பேச்சு வார்த்தைக்குப் போனால் அதுக்கு ஒரு அறிக்கை விடுவேன் இவர்கள் இதற்ாகாகவா சண்டை பிடித்தார்கள் என்று
மீண்டும் கொலைகளை தொடங்கி பின்
சந்திப்பேன்
நன்றி வணக்கம்
கோணல் கருநாகம்
______________________________________________________________________
யாவும் கலப்பட மற்ற கற்பனை்
______________________________________________________________________

நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
Count Down Start... - by DV THAMILAN - 12-24-2004, 05:46 AM
கருநாகத்தின் மாவீரர் தின உரை - by Nitharsan - 12-24-2004, 08:15 AM
[No subject] - by Danklas - 12-24-2004, 11:44 AM
[No subject] - by Danklas - 12-24-2004, 01:11 PM
[No subject] - by killya - 12-24-2004, 02:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)