12-21-2004, 11:35 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>சிந்து <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> & <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நந்து</b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>
மாந்தோப்பில் மலர் திருடி
மாலைகட்டி - என்
மனம் திருடியவள்
கழுத்தில் இட்டு
காதலியை மனைவியாக்கி
சோலைக் குயில்கள் நாம் இருவர்
கானகத்தில்
பாடினோம் ஒரு காதல் கானம்
ஏ.ஆர். ரகுமானின் இசையில்.
சிந்தைக்குள் புகுந்தவள்
சித்தாள் என்றால் என்ன.!
சித்திரைக்கு வந்தால் என்ன..!
காத்திருந்து காதலியை இழக்காமல்
காரியத்தை டக்கென்று முடித்து
பாடினேன் சிந்து பற்றி....! - ஆனால்
நந்து அவள் கேட்டாள்
யாரந்த சிந்து என்று?
சிந்து போய்
நந்து வந்த மகிழ்ச்சியில் இருக்க
காகம் கரைகிறதே..!
இன்னொரு புதியவள் வரவுக்காகவா?
கனவா ? நியமா?
வெளிநாட்டு சிங்காரன் நான்
டொலரும் பவுண்சும் கொடுத்து
சிரிச்சு சிரிச்சு பேசி
தடவி கொடுத்து
மேனி மினுக்க தானே
சிந்துவையும் நந்துவையும்
மடக்கிப் போட்டு
காய் வெட்டி விட்டன்..
இப்போ
இந்துவுக்காய்
புதிய கெட்டப்பில்
பூ கொண்டு அலைகிறேன்</span>
[யாவும் கற்பனை]
<span style='font-size:22pt;line-height:100%'>
மாந்தோப்பில் மலர் திருடி
மாலைகட்டி - என்
மனம் திருடியவள்
கழுத்தில் இட்டு
காதலியை மனைவியாக்கி
சோலைக் குயில்கள் நாம் இருவர்
கானகத்தில்
பாடினோம் ஒரு காதல் கானம்
ஏ.ஆர். ரகுமானின் இசையில்.
சிந்தைக்குள் புகுந்தவள்
சித்தாள் என்றால் என்ன.!
சித்திரைக்கு வந்தால் என்ன..!
காத்திருந்து காதலியை இழக்காமல்
காரியத்தை டக்கென்று முடித்து
பாடினேன் சிந்து பற்றி....! - ஆனால்
நந்து அவள் கேட்டாள்
யாரந்த சிந்து என்று?
சிந்து போய்
நந்து வந்த மகிழ்ச்சியில் இருக்க
காகம் கரைகிறதே..!
இன்னொரு புதியவள் வரவுக்காகவா?
கனவா ? நியமா?
வெளிநாட்டு சிங்காரன் நான்
டொலரும் பவுண்சும் கொடுத்து
சிரிச்சு சிரிச்சு பேசி
தடவி கொடுத்து
மேனி மினுக்க தானே
சிந்துவையும் நந்துவையும்
மடக்கிப் போட்டு
காய் வெட்டி விட்டன்..
இப்போ
இந்துவுக்காய்
புதிய கெட்டப்பில்
பூ கொண்டு அலைகிறேன்</span>
[யாவும் கற்பனை]
[b][size=18]

