12-21-2004, 06:15 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/crying1.jpg' border='0' alt='user posted image'>
<b>மாந்தோப்பு மலரெடுத்து
மங்கையாக்கி
மனதோடு கட்டிவைத்து
கனவு வீதி வழி
சோடிக் குயில்களாய்
கானகம் ஏகி
பாடினேன் ஒரு கானம்
அபூர்வ ராகம் கொண்டு...!
சிந்தைக்குள் இருந்து
சித்தம் ஆள்பவள்
சித்திரைக்கு வருவாள் என்று
காத்திருந்து காத்திருந்து
பாடினேன் சிந்து...!
நந்து அவள்
வருத்தம் தந்தும்
இன்னும் வரவில்லை...!
கரையும் காகம் கூட
என்னவள் வரவுக்காய்
ராகம் பாடுவதாய்
ஓர் கனவு கண்டேன்
பாவியவள்
பருதவிக்க விட்டாளே
வெட்டினாளே காய்....!
வெளிநாட்டுச் சிங்காரன்
டெலரும் பவுண்சும் தந்து
சிரிக்கச் சிரிக்கப் பேசுறானாம்
தடவிக் கொடுத்து
பூ மேனி மினுக்கிறானாம்
பூ...அவள்
சிந்தைக்கு உகந்தவனாம் - என்று
பறந்து போனாளே பிளேன் ஏறி...!
நானிங்கே
காக்கையோடு கவிபாடுறேன்
சோக ராகம் கொண்டு....!</b>
(குருவிகளுக்குக் கற்பனை...ஆனால் சமூகத்தில் நிகழ்வது...!)
நன்றி - http://kuruvikal.yarl.net/
<b>மாந்தோப்பு மலரெடுத்து
மங்கையாக்கி
மனதோடு கட்டிவைத்து
கனவு வீதி வழி
சோடிக் குயில்களாய்
கானகம் ஏகி
பாடினேன் ஒரு கானம்
அபூர்வ ராகம் கொண்டு...!
சிந்தைக்குள் இருந்து
சித்தம் ஆள்பவள்
சித்திரைக்கு வருவாள் என்று
காத்திருந்து காத்திருந்து
பாடினேன் சிந்து...!
நந்து அவள்
வருத்தம் தந்தும்
இன்னும் வரவில்லை...!
கரையும் காகம் கூட
என்னவள் வரவுக்காய்
ராகம் பாடுவதாய்
ஓர் கனவு கண்டேன்
பாவியவள்
பருதவிக்க விட்டாளே
வெட்டினாளே காய்....!
வெளிநாட்டுச் சிங்காரன்
டெலரும் பவுண்சும் தந்து
சிரிக்கச் சிரிக்கப் பேசுறானாம்
தடவிக் கொடுத்து
பூ மேனி மினுக்கிறானாம்
பூ...அவள்
சிந்தைக்கு உகந்தவனாம் - என்று
பறந்து போனாளே பிளேன் ஏறி...!
நானிங்கே
காக்கையோடு கவிபாடுறேன்
சோக ராகம் கொண்டு....!</b>
(குருவிகளுக்குக் கற்பனை...ஆனால் சமூகத்தில் நிகழ்வது...!)
நன்றி - http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

