12-21-2004, 03:50 PM
பொறுத்திருங்கோ வழமைபோல புலகள் மீது பழி வரும்போது தெரியும் அவர்கள் இருக்கிறார்களா?? இல்லையா எண்டுஅதுசரி உவையைபற்றி கேள்விப்படேல்லை. உள்கொலைகளாலேயே நாசமாபோன இயக்கத்திலை உப்பிடியானவை என்தொடர்ந்து இருந்தவை?? கையோடையேர்மன் பிறீமனிலை இருந்த மாணிக்கதாசன்ர மனைவி பிள்ளையள்.வவுனியா போனவை அவையள் எங்கை எண்டும் கேட்டு சொல்லுங்கோ??
; ;

