08-05-2003, 12:57 PM
அதைத்தான் சொல்லுறன். யார் வாயையும் பையையும் நிரப்புரானோ அவனைப் பற்றி மேலாகவும் உண்மைகளை மறைத்தும் எழுதுகின்றான். அது சரி உங்களுக்கு தமிழீழமும் வெளிநாடுதானே மறந்து போய்விட்டது. ஒழுங்காக கவனமாக படித்துப் பாருங்கள். விசயம்புரியும்.
seelan

