12-20-2004, 12:10 PM
shiyam Wrote:இஞ்சை பிறான்சிலையும் இப்பிடி கன கோஸ்டி இருந்தது ஆரம்பததிலை நடந்த கொலைகழை பாத்து பிறெஞ்சு பொலிசும் பெரிய மாபியா றேஞ்சுக்கு விசாரனைநடத்தி கடைசியிலை பாத்தா பொம்பிழை பிரச்சனையாலை தான் கன கொலைகள் நடக்குதெண்டு தெரிஞசதும் து.............எண்டு துப்பாதகுறைஆனா பொலிசுக்கு ஒரு சந்தோசம் தமிழர் வெளியாட்கள் ஆரிலையும்கை வைக்கிறேல்லை ஆவை தங்கடைஆக்ளைதான் வெட்டி குத்துறவை
தமிழன் கூர்ப்பில பிந்தி...பெட்டைக்கு அடிபடுற நிலையில நிற்குறான்...பிரஷ்காரன் பெட்டையைப் பாவிச்சிட்டு தூக்கி குப்பையில போடுற அளவுக்கு மனிதன் ஆகிட்டான்...அப்ப...கா...து.... என்று செய்யாம என்ன பண்ணுவான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

