12-20-2004, 11:57 AM
இஞ்சை பிறான்சிலையும் இப்பிடி கன கோஸ்டி இருந்தது ஆரம்பததிலை நடந்த கொலைகழை பாத்து பிறெஞ்சு பொலிசும் பெரிய மாபியா றேஞ்சுக்கு விசாரனைநடத்தி கடைசியிலை பாத்தா பொம்பிழை பிரச்சனையாலை தான் கன கொலைகள் நடக்குதெண்டு தெரிஞசதும் து.............எண்டு துப்பாதகுறைஆனா பொலிசுக்கு ஒரு சந்தோசம் தமிழர் வெளியாட்கள் ஆரிலையும்கை வைக்கிறேல்லை ஆவை தங்கடைஆக்ளைதான் வெட்டி குத்துறவை
; ;

