08-05-2003, 12:47 PM
வெளிநாட்டானிடம் ஏன் மண்டி. அது தானே பக்கத்திலையே உதயன். தினக்குரல் இருக்கிறதே. பார்த்தால்; என்ன. அது சரி டிரான்ஸ்லேட் பண்ண ஆள் வேணுமோ? ஏன் பாட்டியிட்ட கேட்ட என்ன? இரண்டு பக்கம் என்றாலும், யார் பையை நிரப்புறான் என்று பார்ததல்லவா எழுதுகின்றார்கள். அது தானே சங்கடம்.
seelan

