12-19-2004, 05:43 AM
கரடிக்கு பயந்தது அந்த காலம்! எனது தளபதி எப்ப கரடியோடு மோதக்கூடிய பயிற்சிகளை பெற்றுள்ளார், இந்தியா இலங்கை இராணுவ ஒப்பந்தத்தில் இந்த கரடி பயிற்சியும் உண்டு!
கவிதன் உமக்கு அவர் பட்டாம்பூச்சியை காட்டுவதற்கு முன் நீர் அவர் முன் ஒரு பெண் மைனாவை பறக்கவிடும், பிறகு பாரும் குருவியார் மங்கையே.! மலரே.! ஐந்துயிரே..!கண்னே..! மணியே..! என்று கவிதை எழுததொடங்குவார், அந்த நேரம் பார்த்து உமது கெரில்லா தாக்குதலை கொடும், குருவியார் அவுட்!, நீர் நொட் அவுட்!
கவிதன் உமக்கு அவர் பட்டாம்பூச்சியை காட்டுவதற்கு முன் நீர் அவர் முன் ஒரு பெண் மைனாவை பறக்கவிடும், பிறகு பாரும் குருவியார் மங்கையே.! மலரே.! ஐந்துயிரே..!கண்னே..! மணியே..! என்று கவிதை எழுததொடங்குவார், அந்த நேரம் பார்த்து உமது கெரில்லா தாக்குதலை கொடும், குருவியார் அவுட்!, நீர் நொட் அவுட்!

