12-18-2004, 01:43 AM
KULAKADDAN Wrote:பறக்கிற குருவிக்கு குச்சொழுங்கை சந்தி பற்றி என்ன கவலை
பறக்கிறண்டாப் போல அதென்ன இலகுவா...மரங்கள் கொடிகள்.. மனிசர் விரிக்கிற வலைகள்...வல்லூறுகள் பருந்துகள்...காகங்கள்...பூனைகள்... நாய்கள்..துப்பாக்கி சுடும் மனிதர்கள்..கல்லெறியக் காத்திருக்கும் கண்கள்...புயல்கள்.. காற்றுக்கள்.... திசைகள்...இப்படி எத்தனை இடர்கள்... உங்களவிடக் குருவிகள் தான் அவதானமாப் பறக்கோனும் அடிபட்டு விழுந்த எலும்பு நொருங்கிடும்....அடிபட்ட பின் மீள முடியாது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

