12-18-2004, 01:19 AM
tamilini Wrote:Quote:ஏதோ காரணத்துக்காக எல்லாருமே பொய் சொல்லிட்டா...இப்ப வெளிநாட்டில இருக்கிற நம்மாக்கள் ஊரில போய் சொல்லுறதில்லையா பொய்...அதில எல்லோருக்கும் ஒற்றுமை இருக்கும்...அதுபோல வைத்தியர்கள் சொல்வார்கள் நோயாளிக்கு ஒரே பொய்யை...அதுபோல..நடந்திட்டா...??!
கண்டிப்பா ஓருவர் என்றாலும்... மாறி சொல்லுவார்.. அப்படி என்றால். தேற மாட்டியள்.. பட்டு உத்தரியுங்கள்.. ..
நாங்க மற்றவைய நம்பிறத விட எங்களை நம்பிறம் அதிகம்...அதால போய்ப் பார்த்து எது சரியோ அந்த வழியிலதான் போவம்....அதுதான் நல்லது....உறுதியானது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

