12-17-2004, 07:22 PM
kuruvikal Wrote:ஒரு தமிழன் முன்னேற விட மாட்டியளே....அதுதான் தமிழன்ர பரம்பரைக் குணம்... சிங்கப்பூரில ஒரு கதையாம்... அங்க நண்டுகளை தமிழன் நண்டு சீனன் நண்டு என்று பிரிப்பார்களாம்... சீனன் நண்டை கூடைக்குள் இட்டு மூடிவைக்க தமிழன் நண்டை கூடைக்குள் இட்டு மூடாமலே வைப்பார்களாம்...ஏனென்று கேட்டா.. சீனன் நண்டு ஒன்றுக்கு மேல ஒன்று ஏறி ஒன்றாவது வெளிய வந்திடும் என்று...தமிழன் நண்டிருக்கே அது ஒன்று ஏற மற்றது கவ்வி இழுத்து விழுத்திடுமாம்... :wink:
இது உண்மையுங்க...சிங்கப்பூர் போனாக் கேட்டுப்பாருங்க....! என்னே ஒற்றுமை தமிழர்கள் இடத்தில...பொறாமைக்கு இலக்கணம்..உதுகள் விட்டா யார் இருக்காங்க... உந்த விசயத்தில ஆண் பெண் வேறுபாடே கிடையாது....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இது யாருங்கோ எழுதினது....
இப்ப இரண்டு குடும்பத்தை குலைக்க ......... :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: 