08-04-2003, 12:48 PM
பிச்சை கேட்டவர்கள் தான் அடிக்கடி ஓடி ஓடி கொமண்றி குடுத்துக் கொண்டு குடுக்கிறத வாங்கிக் கொண்டு வந்து வயிறுவலிக் சிரிப்புத் தரும் அறிக்கையெல்லாம் பேப்பருக்கு குடுக்கினம். அவர்கள் என்றும் வீரம் தான் பேசுகினார்கள். இன்றும் அதையே தான் சொல்கிறார்கள். ஒதுங்கிப் போ அல்லது உதை விழும் என்று.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

