12-16-2004, 12:04 AM
என்ன குருவிகள்.. பெண்களை குற்றம் சாட்டிறது.. இன்றைக்கு மட்டுமா எப்பவும் தானே.. அப்ப இப்ப உங்களுக்கு பதம் தெரியுது புதிசா நாங்கள் என்ன பண்ண..?? அதைவிட.. வெண்ணிலா எங்கையாயவது.. உங்களைப்பற்றி.. கதைச்சிச்சா... (குருவிகள்) என்று கதைச்சாவா.. இல்லையே அதையே உங்கள் தலையில தூக்கி நீங்கள் வைக்கிறீங்கள்.. அதைவிட.. உங்களை யாரும் எங்கும் குற்றம் சொல்லவே இல்லை.. நீங்களா. .. இந்தக்கருத்துப்பற்றி கதைக்கும் மட்டும்.. நீங்கள்.. போல்ட் பண்ணிச்சிரிச்சதற்கு மட்டும்.. கதில் வைக்கப்பட்டது... பொதுவாக.. மற்றப்படி.. நீங்கள் என்ன கதைக்கிறீங்கள்.. சரி அப்ப இன்றைக்கு.. நாங்கள் கண்டதன் படி.. உங்கள் வழியில் சொன்னால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று.. சொன்னால் கணணி தனக்கு.. சாதகமாய் வர வில்லை என்றவுடன் அதை சாடினாரே அதன் படி.. ஆண்களும்.. சுயநலக்கார் (தமக்கு சாதகம் இல்லாட்டால் சாடுவார்கள்) என்ற முடிவுக்கு.. பெண்கள் சார்பா நாங்களும் வரலாம் அப்படி தானே.. ஆகா மொத்தத்தில.. நாங்கள் எங்கையோ யாருடனோ கதைக்க.. நீங்கள் அதனுள் நுழைந்து கொண்டீர்கள்.. நுழைந்தது மட்டும் இன்றி..எங்களை பழி சுமத்திறியள்.. நாம் என்ன பண்ண.. ??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

