12-15-2004, 11:38 PM
என்ன குருவிகளே அந்த கருத்தைப்பற்றி நீங்கள் எந்தவித கருத்தும் எழுதவில்லை என்றால்.. (எழுதவில்லை) அப்படியிருக்கையில் ஏன் வெண்ணிலா சொன்ன கருத்துப்பற்றி நீங்கள் கவலைப்படுறீங்க.. ஆகா மொத்தத்தில.. நாங்கள் நடத்திய உரையாடலை நீங்கள் உங்களுக்கு என்று எடுத்து உங்கள் தலையில போட்டுக்கொண்டு.. 2 பெண்கள் கருத்தாடியதைக்கொண்டு பெணகள் சுயநலக்காரர் என்று முடிவு கட்டிவிட்டீர்கள்.. இப்ப விளங்குகிறதா.. உங்கள்.. கணிப்புகள் எந்த அளவில் இருக்கின்றன என்று.. கணணி சொன்ன கருத்திற்கும் வெண்ணிலாவின் கருத்திற்கும் எத்தனை தொடர்பு பாத்தீங்களா.. தனக்கு சாதகமாய் அமையவில்லை என்ற உடன் அதை சாடுறார்.. அவர் சாடியதை கொண்டு.. ஒட்டு மொத்த ஆண்களும் அப்படி தான்.. தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் இப்படி தான் சாடுவார்கள் என்று.. நாங்கள் முடிவு பண்ணலாமா... அப்படி பண்ணினால்.. பெண்களுக்கும் (நமக்கும்) ஆண்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

