08-04-2003, 12:37 PM
அதுக்குத் தான சில பேர் நாக்கத் தொங்கப் போட்டுக் கொண்டு திரியினம். அங்கையும் சரி புலத்திலையும் சரி. புலி பசித்தாலும் புல்லை உண்ணாது. புரிந்து கொள்ள காலம் வரும். காலம் விரைவில் பதில் சொல்லும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

