08-04-2003, 12:28 PM
அவர்கள் அறிக்கை விடுவது முன்னாலும் பின்னாலும் திரியவல்ல. இந்த வல்லூறுகளின் வேசம் தெரிய. ஒதுங்கி இரு என்பதற்காகவே. தூங்குபவனை எழுப்ப முடியும் தூங்குவது போல் நடிப்பவனை என்ன செய்ய?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

