08-04-2003, 12:20 PM
முதலைக் கண்ணீர் இன்றைக்கா வடிக்கின்றான். என்று ஆச்சியின் செகட்டரியானாரோ அன்றிலிருந்தே கொசுக்கதை கூற ஆரம்பித்து விட்டாரே. அம்மானுக்கு ஒரு நப்பாசை சிறீலங்கா பிரதமர் நாற்காலிக்கு. இதுகள் பச்சையல்ல நீலத் தமிழர்கள். பேரினத்தின் கால் நக்கியே பதவி வகிப்பவன். இன்னமும் அதையே முழுமையாக நம்பிக் கொண்டிருப்பவன். தமிழே தெரியாத தமிழன்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

