08-04-2003, 08:29 AM
~~நாட்டின் பாதுகாப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் இறை மையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் இழக்க வைக்கும் செயற்பாடுகள் முனைப்படைந்துள்ளன.
~~வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றும்படி புலிகள் கோருவது இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யேற்றவல்ல. மாறாக, அங்குள்ள இராணுவச் சமநிலை யைத் தங்கள் இயக்கத்துக்குச் சார்பாக - சாதகமாக - மாற்றவே. பலாலி படைமுகாமின் எதிர்காலம் நு}லிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.||
- இவ்வாறு முதலைக் கண்ணீர் வடித்திருப்பவர் வேறு யாருமல்லர். நமது முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி குமாரதுங்கவின் வெளிவிவ கார ஆலோசகரும் ~பச்சை|த் தமிழருமான லஷ்மன் கதிர்காமர்தான். தேர்தலில் எப்போதும் மக்களைச் சந்திக்காமலேயே மூன்று தடவைகள் எம்.பியாகத் தெரிவாகி, சிரேஷ்ட அமைச்சர் பதவியையும் வகித்தவர் அவர்.
நன்றி உதயன் ஆசரியர் செய்தி
~~வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றும்படி புலிகள் கோருவது இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யேற்றவல்ல. மாறாக, அங்குள்ள இராணுவச் சமநிலை யைத் தங்கள் இயக்கத்துக்குச் சார்பாக - சாதகமாக - மாற்றவே. பலாலி படைமுகாமின் எதிர்காலம் நு}லிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.||
- இவ்வாறு முதலைக் கண்ணீர் வடித்திருப்பவர் வேறு யாருமல்லர். நமது முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஜனாதிபதி குமாரதுங்கவின் வெளிவிவ கார ஆலோசகரும் ~பச்சை|த் தமிழருமான லஷ்மன் கதிர்காமர்தான். தேர்தலில் எப்போதும் மக்களைச் சந்திக்காமலேயே மூன்று தடவைகள் எம்.பியாகத் தெரிவாகி, சிரேஷ்ட அமைச்சர் பதவியையும் வகித்தவர் அவர்.
நன்றி உதயன் ஆசரியர் செய்தி
[b] ?

