12-15-2004, 04:58 PM
சில காலங்களுக்கு முன்பு வெரித்தாஸ் ஜெகத் கஸ்பார் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பெரும் யுத்தம் மூண்டால் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிற்குத் தான் தார்மீக ஆதரவினைக் கொடுப்பார்கள் என்கிறார் அவர்.
என்னளவில் எனக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த கசப்பும் இல்லை. இருந்த போதும் கடந்த கார்கில் சண்டையில் இந்திய வெற்றிச் செய்தியைக் கேட்ட போது எனக்கு ஏற்பட்ட நிறைவிற்கு என்ன காரணம் எனச் சிந்தித்தால் விடைகளாகக் கூடிய மூன்று காரணங்களை என்னால் பட்டியல் இட முடியும்.
1. நான் ஒரு துரோகி (எங்கள் பசிக்கு அரிசி போட்டு வந்து இறுதியில் வாய்க்கரிசி போட்டுப்போன ஒரு நாட்டினை நான் ஆதரித்ததால்.)
2. இந்து மதம்.
3. ஆயிரம் பிரச்சனைகள் வரும். ஆனாலும் நாங்கள் அண்ணன் தம்பி என்கிற மாதிரியான ஒரு வித உணர்வு ரீதியான பிணைப்பு.
இறுதி விடையே எனக்கான விடை என்பது எனக்கு தெரிகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ?
.......................................................................................................
இப்படியான சிந்தனை நமக்கும் வருவதுண்டு....
கிாிகெட்டில் வெல்லும் நாடுகளிலும் சாி உலக பிரசினைகளிலும் சாி
என்னளவில் எனக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த கசப்பும் இல்லை. இருந்த போதும் கடந்த கார்கில் சண்டையில் இந்திய வெற்றிச் செய்தியைக் கேட்ட போது எனக்கு ஏற்பட்ட நிறைவிற்கு என்ன காரணம் எனச் சிந்தித்தால் விடைகளாகக் கூடிய மூன்று காரணங்களை என்னால் பட்டியல் இட முடியும்.
1. நான் ஒரு துரோகி (எங்கள் பசிக்கு அரிசி போட்டு வந்து இறுதியில் வாய்க்கரிசி போட்டுப்போன ஒரு நாட்டினை நான் ஆதரித்ததால்.)
2. இந்து மதம்.
3. ஆயிரம் பிரச்சனைகள் வரும். ஆனாலும் நாங்கள் அண்ணன் தம்பி என்கிற மாதிரியான ஒரு வித உணர்வு ரீதியான பிணைப்பு.
இறுதி விடையே எனக்கான விடை என்பது எனக்கு தெரிகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ?
.......................................................................................................
இப்படியான சிந்தனை நமக்கும் வருவதுண்டு....
கிாிகெட்டில் வெல்லும் நாடுகளிலும் சாி உலக பிரசினைகளிலும் சாி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

