08-03-2003, 07:53 PM
திருகோணமலை மூது}ர் 59 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள ஐpன்னா நகர் பிரதான வீதியில் வைத்து சிறீலங்கா படையினரின் உளவுப்பிரிவின் முன்னாள் உறுப்பினர் இன்று அதிகாலை 4 மணியளவில் இனந் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர் 35 வயதுடைய நு}ர்தீன் தில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர் 35 வயதுடைய நு}ர்தீன் தில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

