12-15-2004, 03:42 AM
kuruvikal Wrote:பதிலுக்கு உங்களிடம் ஒரு கேள்வி...அன்று தமிழ் மக்கள், புலிகள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன இன்றைய கொள்கை என்ன.....??! அவங்களே மாற்றி இருக்கேக்க புலிகள் மாறேல்ல என்று எப்படி எதிர்பார்க்கிறீங்க....! :?:![]()
புலிகளின் இராஜதந்திரம் தெரிந்திருந்தா கருணா அம்மான் இப்ப எங்கையோ போயிருப்பார்...அந்தாளுக்கே தெரியாத ரகசியங்கள் நமக்கு...????! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இந்தியா மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடைய சொந்த நலனுக்கே முதலிடம் கொடுப்பார்கள். அன்றில் இருந்து இன்றுவரை அவர்கள் கொள்கையை மாற்றியதாக எனக்கு தெரியவில்லை.
புலிகளின் இந்தியா தொடர்பான கொள்கையை பற்றி எனக்கு சரியாக தெரியாது. ஆனால் அவர்கள் அதே கொள்கையைதான் பின்பற்றுகின்றார்கள் என்று நினைத்தேன். நீங்கள் அது பால்குடி கால கொள்கை என்று சொன்னதாலேயே புதிய கொள்கை என்ன என்று கேட்டேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: