12-14-2004, 11:37 PM
நடா------ ஆத்திரப்பட்டு அநாகரீகமான வார்த்தைகளை பிரையோகிக்காது நிதானமாக நல்ல வார்த்தைகளால் வாதிடுங்கள்
உ+ம்
நீ÷ சாியான வேக்காடு என்பதை தேசிய உடைபற்றி குறிப்பிட்டதில் தொிவித்தீ÷.
உம்மைமாதிாி அரைக்.......
தான் குளி÷நாட்டிலை வேட்டி சால்வையுடன் திாியமுடியும்.
விழங்குகிறதல்லவா நடா அண்ணா.......
மொழி என்பது இருவரை இணைக்கும் ஒரு பாலம் போன்றது. தமிழன் தமிழ் மொழிதான் பேசவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒருவன் எந்த மொழி பேசினாலும் அவனுக்கு அவன் தாய் மொழிதான் அடிப்படையானதும் சொந்தமானதுமாகும்.
உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் நாம் ஓர் சொல்லை கேட்டால் அதனை தமிழிலே தான் கிரகித்துக்கொள்ளுகிறோம்.
நாங்கள் வாதிட்டதை நடா அவர்களே முதலில் இருந்து நன்றாக வாசியுங்கள். ஒன்றும் புரியாது இடையில் வந்துனின்று பிதற்றாதீர்கள். குறைகுடம் போல் தளம்பாதீர்கள். ஏதோ நாலு பேருக்கு மத்தியில் எனக்கும் விசயம் தெரியும் என்று காட்டிக்கொள்ள முற்படாதீர்கள். உண்மையாக உங்களப் பார்க்க எனக்கு பரிதாபமாக உள்ளது.
அண்ணா நடா நான் 2001 ம் ஆண்டு தான் தமிழீழத்தில் இருந்து புலம் பெயர்ந்து ஜேர்மனி வந்தேன். தமிழீழத்து நடைமுறைகள் உம்மைவிட எனக்கு கொஞ்சம் அதிகம் தெரியும் என்று நினைக்கிறேன்.
புலம் பெயர்ந்த நாட்டில் வசிக்கிறீர்கள் அந்த நாட்டு தேசிய இனம் என்று பிரசாஉரிமை எடுக்கிறீர்கள்.அந்தநாட்டு பிரசை என் சத்தியக்கடதாசியில் கையெளுத்திடுகிறீர்கள் வீடுகலில் தமிழ்ப்படங்களை குறைத்து ஆங்கிலப் படங்களை பார்க்க்றீர்கள். உதாரணத்திற்கு நான்கு சொல் உள்ள ஓர் வசனம் பேசினால் அதில் மூன்று சொற்கள் ஆங்கிலமும் ஒரு சொல் தமிழிமாக தங்கிலீசு பேசுகிறீர்கள் பின்னர் என்ன நடிப்பா விடுகிறீர்கள் ????????
உடையென்பது அந்தந்த நாட்டின் காலநிலைக்கேற்ப உருவாக்கப்பட்டது உம்மைமாதிாி அரைக்.......
தான் குளி÷நாட்டிலை வேட்டி சால்வையுடன் திாியமுடியும். எங்கள் நாட்டு வெப்பத்துக்கு ஏற்றஉடையை இங்கு அணியமுடியுமா?..
இங்கு அணியும் குளி÷ஆடைகளை அங்கு அணிந்துதிாியத்தான் முடியுமா?
சரி நடா அண்ணா நான் உடைய காரணம் காட்டியது குருவி தமிழ் தான் கட்டாயம் பேசவேண்டும் என்று சொன்ன படியால்.
உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இப்போதும் இலங்கைப் பிரசா உரிமையுடையவரா ?
வேற்று நாட்டு பிரசாஉரிமை உடையவர் என்றால் நீங்கள் அந்த நாட்டு குடிமகன் எனவே அந்தநாட்டு குடிமகன் என்றால் பின்னர் தமிழன் என்று எப்படி சொல்லுவீர்கள் தமிழ் தான் கட்டாயம் பேசவேண்டும் என்று எங்களை எப்படி வற்புறுத்துவீர்கள் ?? எங்களுக்கு தமிழ் கசடற தெரியும் ஐயா..... எனவே இனி வரும் தலைமுறைக்கு தான் நாம் தமிழ் மொழி வழற்கப் பாடுபடவேண்டும்.
சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!
பாருங்கள் உங்கள் பொன் மொழியைப் பாருங்கள் நீங்களே வன்முறையைத் தூண்டிவிடுகிறீர்கள். அத்தோடு தகாத வார்த்தைகளைப் பேசி நீங்களே சங்கடத்தை வளர்க்கிறீர்கள். பின்னர் அதை தமீழனின் தலையில் போடுகிறீர்கள். நீங்கள் ஓர் வயது முதிர்ந்த சிறுவன்.
எனவே எதிர்காலத்தில் இடையில் வந்து நின்று பிதற்றாது கருத்துக்களை ஆரம்பத்திலிருந்து வாசித்துவிட்டு வாதாட வாருங்கள் அண்ணா.
ஊமை
உ+ம்
நீ÷ சாியான வேக்காடு என்பதை தேசிய உடைபற்றி குறிப்பிட்டதில் தொிவித்தீ÷.
உம்மைமாதிாி அரைக்.......
தான் குளி÷நாட்டிலை வேட்டி சால்வையுடன் திாியமுடியும்.
விழங்குகிறதல்லவா நடா அண்ணா.......
மொழி என்பது இருவரை இணைக்கும் ஒரு பாலம் போன்றது. தமிழன் தமிழ் மொழிதான் பேசவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒருவன் எந்த மொழி பேசினாலும் அவனுக்கு அவன் தாய் மொழிதான் அடிப்படையானதும் சொந்தமானதுமாகும்.
உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் நாம் ஓர் சொல்லை கேட்டால் அதனை தமிழிலே தான் கிரகித்துக்கொள்ளுகிறோம்.
நாங்கள் வாதிட்டதை நடா அவர்களே முதலில் இருந்து நன்றாக வாசியுங்கள். ஒன்றும் புரியாது இடையில் வந்துனின்று பிதற்றாதீர்கள். குறைகுடம் போல் தளம்பாதீர்கள். ஏதோ நாலு பேருக்கு மத்தியில் எனக்கும் விசயம் தெரியும் என்று காட்டிக்கொள்ள முற்படாதீர்கள். உண்மையாக உங்களப் பார்க்க எனக்கு பரிதாபமாக உள்ளது.
அண்ணா நடா நான் 2001 ம் ஆண்டு தான் தமிழீழத்தில் இருந்து புலம் பெயர்ந்து ஜேர்மனி வந்தேன். தமிழீழத்து நடைமுறைகள் உம்மைவிட எனக்கு கொஞ்சம் அதிகம் தெரியும் என்று நினைக்கிறேன்.
புலம் பெயர்ந்த நாட்டில் வசிக்கிறீர்கள் அந்த நாட்டு தேசிய இனம் என்று பிரசாஉரிமை எடுக்கிறீர்கள்.அந்தநாட்டு பிரசை என் சத்தியக்கடதாசியில் கையெளுத்திடுகிறீர்கள் வீடுகலில் தமிழ்ப்படங்களை குறைத்து ஆங்கிலப் படங்களை பார்க்க்றீர்கள். உதாரணத்திற்கு நான்கு சொல் உள்ள ஓர் வசனம் பேசினால் அதில் மூன்று சொற்கள் ஆங்கிலமும் ஒரு சொல் தமிழிமாக தங்கிலீசு பேசுகிறீர்கள் பின்னர் என்ன நடிப்பா விடுகிறீர்கள் ????????
உடையென்பது அந்தந்த நாட்டின் காலநிலைக்கேற்ப உருவாக்கப்பட்டது உம்மைமாதிாி அரைக்.......
தான் குளி÷நாட்டிலை வேட்டி சால்வையுடன் திாியமுடியும். எங்கள் நாட்டு வெப்பத்துக்கு ஏற்றஉடையை இங்கு அணியமுடியுமா?..
இங்கு அணியும் குளி÷ஆடைகளை அங்கு அணிந்துதிாியத்தான் முடியுமா?
சரி நடா அண்ணா நான் உடைய காரணம் காட்டியது குருவி தமிழ் தான் கட்டாயம் பேசவேண்டும் என்று சொன்ன படியால்.
உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இப்போதும் இலங்கைப் பிரசா உரிமையுடையவரா ?
வேற்று நாட்டு பிரசாஉரிமை உடையவர் என்றால் நீங்கள் அந்த நாட்டு குடிமகன் எனவே அந்தநாட்டு குடிமகன் என்றால் பின்னர் தமிழன் என்று எப்படி சொல்லுவீர்கள் தமிழ் தான் கட்டாயம் பேசவேண்டும் என்று எங்களை எப்படி வற்புறுத்துவீர்கள் ?? எங்களுக்கு தமிழ் கசடற தெரியும் ஐயா..... எனவே இனி வரும் தலைமுறைக்கு தான் நாம் தமிழ் மொழி வழற்கப் பாடுபடவேண்டும்.
சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!
பாருங்கள் உங்கள் பொன் மொழியைப் பாருங்கள் நீங்களே வன்முறையைத் தூண்டிவிடுகிறீர்கள். அத்தோடு தகாத வார்த்தைகளைப் பேசி நீங்களே சங்கடத்தை வளர்க்கிறீர்கள். பின்னர் அதை தமீழனின் தலையில் போடுகிறீர்கள். நீங்கள் ஓர் வயது முதிர்ந்த சிறுவன்.
எனவே எதிர்காலத்தில் இடையில் வந்து நின்று பிதற்றாது கருத்துக்களை ஆரம்பத்திலிருந்து வாசித்துவிட்டு வாதாட வாருங்கள் அண்ணா.
ஊமை

