08-03-2003, 02:25 PM
இங்கு நீங்கள் எழுதும் கருத்துக்கள் பெரும்பாலும், பொய்யாகவும், திணிப்பாகவும் இருக்கின்றது. நீங்கள் கேட்ட விளக்கத்திற்கு இந்த ஒரு வரி மட்டும் போதும் என நினைக்கின்றேன்.
கேள்விச் செவியன் ஊரைக் கெடுப்பான் என்பார்கள். அதைப்போல் நீங்கள் கேள்விப்பட்டதை மட்டும் வைத்து கருத்து எழுதாமல் உண்மையை ஆராய்ந்து எழுதுங்கள். உண்மை தெரியவேண்டுமானால் நீங்கள் தமிழீழத்திற்கு குறிப்பாக வன்னிக்கு சென்று வாருங்கள். அங்குள்ளவர்களுடன் பழகுங்கள். அவர்கள் பட்ட, படுகின்ற துன்பங்களையும், எவ்வளவே கஸ்ரங்களுக்கு மத்தியிலும் இருந்து படைத்த சாதனைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களைப்போன்றவர்கள் எழுதும் தான்தோன்றித்தனமான கருத்துக்கள் பலரைக் குழப்புகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு தவறான ஒரு பார்வையைக் கொடுக்கின்றீர்கள்.
நீண்டகாலம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. இனிமேலாவது உங்கள் விதண்டாவாத உண்மையற்ற கருத்துக்களை வைக்க முன்னர் அவை உண்மைதான என அறிந்து எழுதுங்கள்.
கேள்விச் செவியன் ஊரைக் கெடுப்பான் என்பார்கள். அதைப்போல் நீங்கள் கேள்விப்பட்டதை மட்டும் வைத்து கருத்து எழுதாமல் உண்மையை ஆராய்ந்து எழுதுங்கள். உண்மை தெரியவேண்டுமானால் நீங்கள் தமிழீழத்திற்கு குறிப்பாக வன்னிக்கு சென்று வாருங்கள். அங்குள்ளவர்களுடன் பழகுங்கள். அவர்கள் பட்ட, படுகின்ற துன்பங்களையும், எவ்வளவே கஸ்ரங்களுக்கு மத்தியிலும் இருந்து படைத்த சாதனைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களைப்போன்றவர்கள் எழுதும் தான்தோன்றித்தனமான கருத்துக்கள் பலரைக் குழப்புகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு தவறான ஒரு பார்வையைக் கொடுக்கின்றீர்கள்.
நீண்டகாலம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. இனிமேலாவது உங்கள் விதண்டாவாத உண்மையற்ற கருத்துக்களை வைக்க முன்னர் அவை உண்மைதான என அறிந்து எழுதுங்கள்.

