12-13-2004, 01:10 AM
நந்தா, விமானப்படையின் செய்தியை நிதர்சனம் செய்திகளாக போட்டிருக்கிறீர்கள். அச்செய்தி புதினம் தளத்தில் வெளிவந்த செய்தி இது உங்களை தவறாக கருதிக் கூறவில்லை. செய்திகளை போடும்போது தெளிவாக போடுவது நல்லதென்று நினைக்கிறேன்.
இச்செய்தி தொடர்பான எனது கருத்து:
இப்படி முன்னரும் விமானப்படை பிகு பண்ணியிருந்தது. ஆனால் பின்னர் அது சரி செய்யப்பட்டது. ஆகவே இதுவும் ஒரு மிரட்டல் செய்தியாகவே கருத வேண்டும்.
இச்செய்தி தொடர்பான எனது கருத்து:
இப்படி முன்னரும் விமானப்படை பிகு பண்ணியிருந்தது. ஆனால் பின்னர் அது சரி செய்யப்பட்டது. ஆகவே இதுவும் ஒரு மிரட்டல் செய்தியாகவே கருத வேண்டும்.
S.Nirmalan

