08-03-2003, 01:35 PM
P.S.Seelan Wrote:இந்தியாவிட்ட கேட்கிறதேல்லாம் உன் அசுத்தக் கையை நுழைக்காமல் ஒதுங்கியிரு. உனது வழிக்கு நாம் வரவில்லை என்பதுதான். இந்தியாவிட்ட கேட்டால் இப்ப கொடுக்க ஒன்டுதான் இருக்கு.பிச்சை.. கேட்டு.. வீரம்.. பேசிற. வழக்கமாப்போச்சு..
வார்த்தை ஜாலங்களுக்கும், பிளாஸ்டிக் வாளியளுக்கும் வழிய தமிழர் என்ன அடி....? அந்த வீர மிகு தமிழர் தலைவன் உறுதியுடன் இருந்ததனால் தான் இன்று தமிழர் மானமுடன் வாழ்கின்றார்கள். கவனமுடன் படியுங்கள். நான் சொன்னது தமிழர் என்றே. மடிப்பிச்சையில் பங்குகேட்கும் கூலிகள் அல்ல நாம் என்பதை யப்பானிலும் காட்டிவிட்டார்கள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

