12-12-2004, 03:35 PM
tamilini Wrote:நான் அந்த விழாவுக்கு போகவில்லை, அப்படி போய்யிருந்தாலும் ஹரி அண்ணாவுக்கு ஒன்றும் நடந்திருக்ககூடாது என்று கடவுளிடம் பிராத்தனை செய்யாமல், எப்படி தம்பி வந்திங்கள் என்று கேட்கிறீர்கள், நீங்களெல்லாம் ஒரு தங்கை,!Quote:மன்னிப்பு கேட்டவனுக்கே கைக்குண்டு வீச்சு, வாழ்க புத்தரின் தர்மம்! இந்த காவி உடை அணிந்த பயங்கரவாதிகளின் முகங்களை உலகம் பார்க்கட்டும்!
_________________
ஹரியண்ணா. நீங்கள் தானே விழாவில முன்னுக்கு நின்டிருப்பியள் எப்படி தப்பி வந்தியள்.. ம் நம்ம தங்கையையும்.. காணலை.. வெளியூர் போறன் என்று சொன்னவா.. அப்ப பயம் இல்லை....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->