12-12-2004, 01:00 PM
<b>அன்னாரின் பிரிவால் துயருறும் இசைக்குடும்பத்தார் அனைவருடனும் எமது வருத்தங்களை பகிர்ந்து கொள்வதோடு இளைய சமுதாயத்துக்கு ஒரு நல்லுதாரணமாய் விளங்கிய இசைப் பேரரசிக்கு எமது கண்ணீர்ப் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்...!
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சிய காலத்திலேயே ஒரு பெண் தான் பெற்ற கணவனால் எவ்வாறெல்லாம் உற்சாகம் அளிக்கப்பட்டு தான் கொண்ட திறமைகளை சரியாக வெளிப்படுத்தி சமூகத்தில் திறமைக்கும் புகழுக்கும் உரித்துடையவள் ஆனாள் என்பதற்கு அம்மையாரின் வாழ்க்கை வரலாறே ஒரு நல்ல பாடம்...!
இவரின் வாழ்க்கை மற்றப் பெண்களுக்கு குறிப்பாக சுதந்திரம் விடுதலை என்று கூறி தேவையற்றதுகளைத் தேடி தறிகெட்டலையும் பல சமகால இளம் பெண்களுக்கு ஒரு நல்லுதாரணமாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை...!</b>
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சிய காலத்திலேயே ஒரு பெண் தான் பெற்ற கணவனால் எவ்வாறெல்லாம் உற்சாகம் அளிக்கப்பட்டு தான் கொண்ட திறமைகளை சரியாக வெளிப்படுத்தி சமூகத்தில் திறமைக்கும் புகழுக்கும் உரித்துடையவள் ஆனாள் என்பதற்கு அம்மையாரின் வாழ்க்கை வரலாறே ஒரு நல்ல பாடம்...!
இவரின் வாழ்க்கை மற்றப் பெண்களுக்கு குறிப்பாக சுதந்திரம் விடுதலை என்று கூறி தேவையற்றதுகளைத் தேடி தறிகெட்டலையும் பல சமகால இளம் பெண்களுக்கு ஒரு நல்லுதாரணமாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

