08-03-2003, 01:06 PM
திரு.அஜீவன் அவர்களிற்கு வணக்கம்
வாழ்த்துக்கள்
இதுநாள்வரை பத்திரிகைமூலமாகவும் யாழ் இணையத்தின் மூலமாகவும்தான் உங்களது படைப்புகளை அறிய முடிந்தது. காணமுடியவில்லை. கேள்விப்பட்டதுடன் மாத்திரமே இருக்கின்றது.
இங்கு சகோதரி முல்லை மணிதாசன் ஜயா மற்றும் சந்திரவதனா அக்கா அவர்களின் விமர்சனங்களையும் அதற்கு உங்களது பதில்களையும் பார்க்கும்போது உங்களது படைப்புகளை இக்கணமே பார்க்கவேண்டும்போல் ஆவல் எழுகின்றது. ஆனால் அதற்கு ஏற்ற வழிவகைள் எனக்கு இல்லை. எதுவாகினும் இன்னும் இன்னும் உங்களது படைப்புகள் வளரவேண்டும். உங்கள் படைப்புகளால் எங்கள் மண்ணின் அவலங்கள் பாரெங்கும் படரவேண்டும். விழித்திருந்தும் உறங்குவதுபோல் நடித்துக்கொண்ருக்கும் தமிழினம் உங்கள் படைப்புகளால் துள்ளி எழவேண்டும் என வாழ்த்திக்கொள்வதில் நான் மகிழ்வடைகின்றேன்
வாழ்க
வளர்க
அன்புடன்
பரணீதரன்
வாழ்த்துக்கள்
இதுநாள்வரை பத்திரிகைமூலமாகவும் யாழ் இணையத்தின் மூலமாகவும்தான் உங்களது படைப்புகளை அறிய முடிந்தது. காணமுடியவில்லை. கேள்விப்பட்டதுடன் மாத்திரமே இருக்கின்றது.
இங்கு சகோதரி முல்லை மணிதாசன் ஜயா மற்றும் சந்திரவதனா அக்கா அவர்களின் விமர்சனங்களையும் அதற்கு உங்களது பதில்களையும் பார்க்கும்போது உங்களது படைப்புகளை இக்கணமே பார்க்கவேண்டும்போல் ஆவல் எழுகின்றது. ஆனால் அதற்கு ஏற்ற வழிவகைள் எனக்கு இல்லை. எதுவாகினும் இன்னும் இன்னும் உங்களது படைப்புகள் வளரவேண்டும். உங்கள் படைப்புகளால் எங்கள் மண்ணின் அவலங்கள் பாரெங்கும் படரவேண்டும். விழித்திருந்தும் உறங்குவதுபோல் நடித்துக்கொண்ருக்கும் தமிழினம் உங்கள் படைப்புகளால் துள்ளி எழவேண்டும் என வாழ்த்திக்கொள்வதில் நான் மகிழ்வடைகின்றேன்
வாழ்க
வளர்க
அன்புடன்
பரணீதரன்
[b] ?

