12-11-2004, 01:57 AM
Quote:இணைந்தது: 14 சித்திரை 2003
கருத்துக்கள்: 3211
வதிவிடம்: Colombo
எழுதப்பட்டது: வெள்ளி மார்கழி 10, 2004 10:05 pm Post subject:
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
_________________
http://www.oslovoice.com
.................................தமிழ் தேசியத்திற்காக வானலையில் கதைத்த குற்றத்திற்காக வெளியேற்றம்
சின்னப்பிள்ளைத்தனமாக ஏன் இப்பவும் இருக்கிறீ÷கள்?
ETBC ஆரம்பத்தில் சுந்த÷ ஜெயக்குமா÷ இணைவில் உருவாக்கப்பட்டது. அப்போது 50% மாலதியின் பெயரிலிருந்தது. ஆனால் ஏன் இதை இப்பேது கொண்டு வந்து செருகுகிறீ÷கள்.
சரி மாலதியின் பெயரில் 50% பங்கு இருந்திருந்தால் ஏன் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறவன் என்று கூறிக்கொண்டு தேசத்துரோகியின் 50% பங்கில் இயங்கிய வானொலியில் நிகழ்ச்சி நடத்தினீ÷கள்?
அப்போது நீங்கள் யா÷?
நீங்கள் இங்கே எழுதலாம் சேது துரோகியா இல்லையா என்பதை உரியவ÷கள் தீ÷மானிக்கட்டும் என்று.
அதையேதான் நான் சொல்லுகிறேன் சங்கமம் துரோகியா இல்லையா என்பதை உரியவ÷கள் தீ÷மானிக்கட்டும். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் .
<b> </b>

