12-09-2004, 01:04 PM
ஒரு உயிரின் வாழ்வுரிமையைப் பறிக்க எந்த உரிமையும் எவருக்கும் இல்லை.... அந்த இளைஞன் நோயால் துன்பப்படுகிறார் என்றால் அது வருந்தத்தக்க விடயம் தான்... அதைக்காணும் தாயின் மனம் பதைபதைக்கும் தான்... அதைத் தவிர்க்க அவரை நித்திரைக்கு அனுப்பி துன்ப இளைப்பாறல் வழங்கலாம்...அதற்கான சிகிச்சைகள் இருக்கின்றன... மற்றும் படி கொலையில் கருணையும் இல்லை தர்மமும் இல்லை...கொலை கொலைதான்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

