12-08-2004, 06:38 PM
இந்த முயற்சிக்கு ஜெகா அவர்களுக்கு தான் முதலில் நன்றி தெருவிக்க வேண்டும். அவர்களே இதற்கு அயராது உளைத்து கடைசியில் வெற்றியும் கண்டுள்ளார். சாதிக்க தெரிந்தவர்கள் சாதிக்கிறார்கள் முடியாதவர்கள் குற்றம் குறை சொல்லிக்கொண்டே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

