12-07-2004, 10:29 PM
இன்று, ஈராக்கில் கடத்திப் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழனான தினேஸ் தர்மேந்திரா விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தற்போது குவைற்றில் தங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவரின் விடுதலைக்கு உலகலாவிய அளவில் தமிழ்க் மக்கள் குரல் கொடுத்ததும், இலங்கையரசு இவரின் விடுதலைக்கு எவ்வித நடவடிக்கையெதுவும் எடுக்கவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவரின் விடுதலைக்கு உதவுகின்றோம் எனும் போர்வையில் புலத்தில் குறிப்பாக டென்மார்க் தேசத்திலிருந்து சில தமிழ்த் துரோக ஈனப்பிறப்புகள் செயற்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்சந்தர்ப்பத்தில் தினேஸ் தர்மேந்திராவின் குடும்பத்துக்கு, இச்செய்தியால் சந்தோசமடைந்திருக்கும் வேளையில் நாமும் எமது சந்தோசத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.
இவரின் விடுதலைக்கு உலகலாவிய அளவில் தமிழ்க் மக்கள் குரல் கொடுத்ததும், இலங்கையரசு இவரின் விடுதலைக்கு எவ்வித நடவடிக்கையெதுவும் எடுக்கவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவரின் விடுதலைக்கு உதவுகின்றோம் எனும் போர்வையில் புலத்தில் குறிப்பாக டென்மார்க் தேசத்திலிருந்து சில தமிழ்த் துரோக ஈனப்பிறப்புகள் செயற்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்சந்தர்ப்பத்தில் தினேஸ் தர்மேந்திராவின் குடும்பத்துக்கு, இச்செய்தியால் சந்தோசமடைந்திருக்கும் வேளையில் நாமும் எமது சந்தோசத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.
"
"
"

