Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈராக் தீவிரவாதிகளினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர் விடுதலை
#1
ஈராக் தீவிரவாதிகளினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர் விடுதலை
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 07 டிசம்பர் 2004, 22:09 ஈழம் ஸ
ஈராக் தீவிரவாதிகளினால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான தினேஸ் தர்மேந்திரா ராஜரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வத்தளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இவர் குவைத்திலுள்ள அமெரிக்க நிறுவனமொன்றில் சாரதியாகப் பணியாற்றி வந்த சமயம் தொழில் நிமித்தம் ஈரானுக்கு சென்ற போது பிடிக்கப்பட்டார்.

இவர் இன்று விடுதலையானதை குவைத்திலுள்ள இலங்கைக்கான தூதுவர் அகமது இர்சாத் உறுதிப்படுத்தி உறவினர்களுக்கு அறிவித்துள்ளார

நன்றி - புதினம்.
<b> </b>
Reply


Messages In This Thread
ஈராக் தீவிரவாதிகளினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர் விடுதலை - by MEERA - 12-07-2004, 09:38 PM
[No subject] - by kavithan - 12-07-2004, 10:26 PM
[No subject] - by Danklas - 12-07-2004, 11:05 PM
[No subject] - by ஊமை - 12-08-2004, 06:38 PM
[No subject] - by ஊமை - 12-09-2004, 02:24 AM
[No subject] - by thanigai - 12-09-2004, 07:03 AM
[No subject] - by MEERA - 12-09-2004, 11:22 AM
[No subject] - by kuruvikal - 12-09-2004, 08:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)