12-07-2004, 09:38 PM
ஈராக் தீவிரவாதிகளினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர் விடுதலை
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 07 டிசம்பர் 2004, 22:09 ஈழம் ஸ
ஈராக் தீவிரவாதிகளினால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான தினேஸ் தர்மேந்திரா ராஜரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வத்தளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இவர் குவைத்திலுள்ள அமெரிக்க நிறுவனமொன்றில் சாரதியாகப் பணியாற்றி வந்த சமயம் தொழில் நிமித்தம் ஈரானுக்கு சென்ற போது பிடிக்கப்பட்டார்.
இவர் இன்று விடுதலையானதை குவைத்திலுள்ள இலங்கைக்கான தூதுவர் அகமது இர்சாத் உறுதிப்படுத்தி உறவினர்களுக்கு அறிவித்துள்ளார
நன்றி - புதினம்.
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 07 டிசம்பர் 2004, 22:09 ஈழம் ஸ
ஈராக் தீவிரவாதிகளினால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான தினேஸ் தர்மேந்திரா ராஜரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வத்தளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இவர் குவைத்திலுள்ள அமெரிக்க நிறுவனமொன்றில் சாரதியாகப் பணியாற்றி வந்த சமயம் தொழில் நிமித்தம் ஈரானுக்கு சென்ற போது பிடிக்கப்பட்டார்.
இவர் இன்று விடுதலையானதை குவைத்திலுள்ள இலங்கைக்கான தூதுவர் அகமது இர்சாத் உறுதிப்படுத்தி உறவினர்களுக்கு அறிவித்துள்ளார
நன்றி - புதினம்.
<b> </b>

