08-02-2003, 03:35 PM
படம் -
பாடல் -
பாடியவர் -
மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
வானம் பொழியுது புூமி விளையுது தம்பிப் பயலே
நாம வாடி வதங்கி வளப் படுத்துறோம் வயலை
தானியமெல்லாம் வலுத்தவனோடை கையிலே - இது
தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியேல்லை - அதாலை
மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறையை மறந்து மேலே பார்க்குது பதரு - அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலை - எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப்பயலே - எதுக்கும்
ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப்பயலே
புூனையைப் புலியாய் எண்ணிவிடாதே தம்பிப் பயலே - உன்னைப்
புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா தம்பிப் பயலே
மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
பாடல் -
பாடியவர் -
மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
வானம் பொழியுது புூமி விளையுது தம்பிப் பயலே
நாம வாடி வதங்கி வளப் படுத்துறோம் வயலை
தானியமெல்லாம் வலுத்தவனோடை கையிலே - இது
தகாதுன்னு எடுத்துச் சொல்லியும் புரியேல்லை - அதாலை
மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறையை மறந்து மேலே பார்க்குது பதரு - அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலை - எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப்பயலே - எதுக்கும்
ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப்பயலே
புூனையைப் புலியாய் எண்ணிவிடாதே தம்பிப் பயலே - உன்னைப்
புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா தம்பிப் பயலே
மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

