12-07-2004, 02:32 PM
யுத்த பீதியால் மக்கள் பீடிக்கப்பட்டுள்ள நெருக்கடிமிக்க இவ்வேளையில் சிறிலங்கா அரசு 56.29 கோடி ருபாவை நாட்டின் பாதுகாப்புச் செலவீனத்துக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அரசின் இந்த நிதி ஒதுக்கீடு நேற்று நாடாளுமன்றத்தில் பெருமான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.
140 எம்.பிக்கள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க 22 எம்.பிக்கள் எதிராக வாக்களித்தனர். எஞ்சிய உறுப்பினர்கள் நேற்றைய அமர்வுக்கு வருகை தரவில்லை.
<b>கடந்த ஆண்டு பாதுகாப்புச் செலவீனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 52.08 பில்லியன் ருபாவை விட 8 சதவீதத்தால் இம்முறை அதகரிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. </b>
புதினம்
140 எம்.பிக்கள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க 22 எம்.பிக்கள் எதிராக வாக்களித்தனர். எஞ்சிய உறுப்பினர்கள் நேற்றைய அமர்வுக்கு வருகை தரவில்லை.
<b>கடந்த ஆண்டு பாதுகாப்புச் செலவீனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 52.08 பில்லியன் ருபாவை விட 8 சதவீதத்தால் இம்முறை அதகரிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. </b>
புதினம்

