12-07-2004, 06:29 AM
புத்தாின் பெயரால் என்று ஒரு படம் வந்தது அனைவரும் அறிந்ததே அதுஉலகிற்கு உண்மையை காட்டியது என நினைக்கிறேன். இந்தவகை கலைஞர்களை கெளரவப்படுத்தினோமா? தாமரை எமது பிரச்சனை பற்றி கவிதை எழுதிஉள்ளார் தொியுமா? அவரது ஓரு கவிதைப்புத்தகத்தில் வந்திருக்கிறது. இத்தனைக்கும் அப்போது இங்கு கெடுபிடி அதிகம். ஆனாலும் ஒரு பெண் பயந்துவிடாது தனது உணர்வை வெளிப்படுத்தினாரே? பாராட்டப்படவேண்டியவிடையம் தானே இது.?

