12-07-2004, 06:10 AM
அஸ்வினி2005 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. நான் சொல்வது எமது போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டை திசைதிருப்ப வேண்டும் என்றுதான். ஏற்கனவே ஆதரவாகத்தான் சாதாரண பாமரன் உள்ளான். ஆனால் அவர்கள் மெளனமாகத்தான் எப்போதும் இருப்பார்கள். குரல்கொடுக்க யாரும் வேண்டும். வைக்கோவைப்போல டெல்லி சென்று பேச ஆள்வேண்டும். நான் இங்குள்ளவர் கலைஞர்களை எழுதுத்தாளர்களை அழைத்து கெளரவிக்கவேண்டும் என்றது எதற்காக என்று நீங்கள் புாிந்துகொள்ளவில்லை. உண்மையில் அவர்கள் இந்தியாவந்ததும் பத்திாிகைகளில் செவ்வி வெளியிடுவார்கள் அல்லது தமக்குத்தொிந்தவர்களுடன் எல்லாம் எமக்கு ஆதரவாக பேசி ஆதரவை மறைமுகமாக ஏற்படுத்துவார்கள்.
இதுதான் நமக்கு வேண்டும். எம்மால் வேறு என்ன செய்யமுடியும் பத்திாிகையை இங்கு நடத்த முடியுமா அல்லது டிவி தான் தொடங்க முடியுமா?.
ஐந்துபேர் வந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம் அதில் இரண்டுபேர் எமக்கு ஆதரவான அலையை ஏற்றபடுத்தினாலே போதுமே. தினமும் அவர்கள் எத்தனை பொிய மனிதர்களை சந்திப்பார்கள் அவர்கள் எல்லாம் இலங்கைப்பயணம் பற்றி நிச்சயம் கேட்பார்கள். மெதுமெதுவாக ஆதரவு பரவும்.
வெளிநாட்டுக்கு அழைத்து அவர்களை கெளரவிப்பதைவிட இலங்கைக்கு அழைத்து எமது போராட்டத்தை விளக்கவேண்டும்.
இதுதான் நமக்கு வேண்டும். எம்மால் வேறு என்ன செய்யமுடியும் பத்திாிகையை இங்கு நடத்த முடியுமா அல்லது டிவி தான் தொடங்க முடியுமா?.
ஐந்துபேர் வந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம் அதில் இரண்டுபேர் எமக்கு ஆதரவான அலையை ஏற்றபடுத்தினாலே போதுமே. தினமும் அவர்கள் எத்தனை பொிய மனிதர்களை சந்திப்பார்கள் அவர்கள் எல்லாம் இலங்கைப்பயணம் பற்றி நிச்சயம் கேட்பார்கள். மெதுமெதுவாக ஆதரவு பரவும்.
வெளிநாட்டுக்கு அழைத்து அவர்களை கெளரவிப்பதைவிட இலங்கைக்கு அழைத்து எமது போராட்டத்தை விளக்கவேண்டும்.

