12-07-2004, 05:36 AM
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->இங்கு மற்ற மாநில மக்களை கிண்டல் செய்வதாக காட்சிகள் வரும் ஆனால் இலங்கையர்களை கிண்டல் செய்வதாக காட்சியைப்பார்க்க இயலாது.
ஆதிபன்
தமிழனையே தமிழன் கிண்டல் செய்தால் அவன் தமிழனாக இருக்க முடியுமா..என்ன..
பெரும்பாலான இயக்குனர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். ஆகவே அவர்களும் எமக்கு ஆதரவானவர்களே. மணிரத்தினம் எடுத்த கன்னத்தில் முத்தமிட்டால் படம் கொஞ்சம்எமது பிரச்சனையைபடம்பிடித்துக்காட்டியது. கமல் நடித்த தெனாலியில் ஒரு இரண்டு நிமிடங்கள் எமது பிரச்சனை முடிந்தவரை சொல்லப்பட்டுள்ளது என சொல்லலாம். அவர்கள் அதன் மூலம் பணம் சம்பாதித்தார்கள் என்பது வேறுவிடயம். அவர்கள் மக்களுக்கிருந்த அநுதாப அலையை மீண்டும் ஏற்படுத்தினார்கள் அது ஒரு உதவிதான். ஏனெனில் இந்து போன்ற பத்திாிகைகள் மீண்டும் மீண்டும் ராஜுவ் கொலையை நினைவுபடுத்தி வெறுப்பை வேருன்றி வந்தனர். (ராஜீவ் கொலையில் உள்ள நியாய அநியாயத்தைப்பற்றி சிற்றிவு படைத்த இவர்களுக்கு அதிகம் தொியாது.) அரசியல்வாதிகள் சொல்வதையும் பத்திாிகைகள் சொல்வதையும் நம்புபவார்கள். ஆனால் அதற்கெல்லாம் மேலாக ஒரு திரைப்படத்தில் 2 நிமிடம் எம் நிலைசொன்னால் உடனே உண்மையை உணர்ந்துகொள்வார்கள். அதனால்தான் திரைப்படத்துறையை எமது கைகளுக்குள் வைத்திருக்க வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சொல்வது உண்மைதான். சினிமாவிற்குள்ளால் போகும் செய்திப் பரப்புரை மற்றவைகளை விட விரைவில் மக்களை சென்றடையும்.
ஆதிபன்
தமிழனையே தமிழன் கிண்டல் செய்தால் அவன் தமிழனாக இருக்க முடியுமா..என்ன..
பெரும்பாலான இயக்குனர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். ஆகவே அவர்களும் எமக்கு ஆதரவானவர்களே. மணிரத்தினம் எடுத்த கன்னத்தில் முத்தமிட்டால் படம் கொஞ்சம்எமது பிரச்சனையைபடம்பிடித்துக்காட்டியது. கமல் நடித்த தெனாலியில் ஒரு இரண்டு நிமிடங்கள் எமது பிரச்சனை முடிந்தவரை சொல்லப்பட்டுள்ளது என சொல்லலாம். அவர்கள் அதன் மூலம் பணம் சம்பாதித்தார்கள் என்பது வேறுவிடயம். அவர்கள் மக்களுக்கிருந்த அநுதாப அலையை மீண்டும் ஏற்படுத்தினார்கள் அது ஒரு உதவிதான். ஏனெனில் இந்து போன்ற பத்திாிகைகள் மீண்டும் மீண்டும் ராஜுவ் கொலையை நினைவுபடுத்தி வெறுப்பை வேருன்றி வந்தனர். (ராஜீவ் கொலையில் உள்ள நியாய அநியாயத்தைப்பற்றி சிற்றிவு படைத்த இவர்களுக்கு அதிகம் தொியாது.) அரசியல்வாதிகள் சொல்வதையும் பத்திாிகைகள் சொல்வதையும் நம்புபவார்கள். ஆனால் அதற்கெல்லாம் மேலாக ஒரு திரைப்படத்தில் 2 நிமிடம் எம் நிலைசொன்னால் உடனே உண்மையை உணர்ந்துகொள்வார்கள். அதனால்தான் திரைப்படத்துறையை எமது கைகளுக்குள் வைத்திருக்க வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சொல்வது உண்மைதான். சினிமாவிற்குள்ளால் போகும் செய்திப் பரப்புரை மற்றவைகளை விட விரைவில் மக்களை சென்றடையும்.

