12-07-2004, 01:35 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பிரித்தானியாவின் இலண்டன் அரோவ் பகுதியில் அமைந்திருந்த பிரபல தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பிரித்தானியப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மையில் இந் நிறுவனம் 25/11/2004 அல்லது 26/11/2004 அன்று மூடப்பட்டது.
இங்கு பல பிரச்சனைகள் நடைபெற்றுள்ளது.
ஒரு இளைஞருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த கடிதத்தை உரியவருக்கு தெரியப்படுத்தாமல் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்காமல் அந்த இளைஞரிடமிருந்து மீள் விண்ணப்பம் செய்யவேண்டும் என்று கூறி ஆயிரக்ககில் காசு வாங்கியுள்ளா÷.
கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்தவருக்கு காலத்தை இழுத்தடித்து அந்த கடவுச்சீட்டில் வேறொருவ÷ யே÷மனிக்கு சென்று வர உதவியுள்ளா÷.
உண்மையில் இந் நிறுவனம் 25/11/2004 அல்லது 26/11/2004 அன்று மூடப்பட்டது.
இங்கு பல பிரச்சனைகள் நடைபெற்றுள்ளது.
ஒரு இளைஞருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த கடிதத்தை உரியவருக்கு தெரியப்படுத்தாமல் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்காமல் அந்த இளைஞரிடமிருந்து மீள் விண்ணப்பம் செய்யவேண்டும் என்று கூறி ஆயிரக்ககில் காசு வாங்கியுள்ளா÷.
கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்தவருக்கு காலத்தை இழுத்தடித்து அந்த கடவுச்சீட்டில் வேறொருவ÷ யே÷மனிக்கு சென்று வர உதவியுள்ளா÷.
<b> </b>

