Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் மனிதர்கள்
#9
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பிரித்தானியாவின் இலண்டன் அரோவ் பகுதியில் அமைந்திருந்த பிரபல தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பிரித்தானியப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மையில் இந் நிறுவனம் 25/11/2004 அல்லது 26/11/2004 அன்று மூடப்பட்டது.

இங்கு பல பிரச்சனைகள் நடைபெற்றுள்ளது.
ஒரு இளைஞருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த கடிதத்தை உரியவருக்கு தெரியப்படுத்தாமல் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்காமல் அந்த இளைஞரிடமிருந்து மீள் விண்ணப்பம் செய்யவேண்டும் என்று கூறி ஆயிரக்ககில் காசு வாங்கியுள்ளா÷.

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்தவருக்கு காலத்தை இழுத்தடித்து அந்த கடவுச்சீட்டில் வேறொருவ÷ யே÷மனிக்கு சென்று வர உதவியுள்ளா÷.
<b> </b>
Reply


Messages In This Thread
[No subject] - by MEERA - 11-24-2004, 02:19 AM
[No subject] - by shiyam - 11-24-2004, 02:24 AM
[No subject] - by MEERA - 11-24-2004, 02:27 AM
[No subject] - by sinnappu - 11-24-2004, 08:57 PM
[No subject] - by Bond007 - 11-30-2004, 04:37 PM
[No subject] - by Rajan - 12-06-2004, 07:13 PM
[No subject] - by MEERA - 12-07-2004, 01:35 AM
[No subject] - by sri - 12-07-2004, 03:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)