12-06-2004, 11:59 PM
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->திருமாவளவனை அழைத்ததுபோல ஒவ்வொரு தலைவராக .(சாமியார்கள் தவிர)அழைத்து கெளரவப்படுத்தி அவர்களின் ஆதரவை பெறுவது பலனளிக்கும் என நினைக்கிறேன். தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வோரு துறையைச்சார்ந்தவர்களையும் அழைத்து கெளரவப்படுத்தலாம். ஏழுத்தாளர்களை அழைப்பது மிகவும் நல்ல பயன் கொடுக்கும்.
இதையெல்லாம் சொல்ல எனக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று கேட்பது புாிகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் போராடும் மண்ணுக்குள் பிறப்பெடுத்திருக்கும் போராளி எழுத்தாளர்கள் , மற்றும் அந்த மண்ணுக்குள் நின்று அந்தமண்ணுடன் வாழ்ந்து புலம்பெயர்ந்த நிலங்களிலும் தாய்மண்ணினை இதயத்துக்குள் சுமந்து அதற்காகவே தங்கள் எழுத்துக்களையும் அர்ப்பணித்திருக்கும் எழுத்தாளர்களால் சாதிக்காததையா நீங்கள் வெளியில் பார்க்கிறீர்கள்.
தமிழகத்து ஒட்டுமொத்த சினிமாவுலகினரையோ, எழுத்தாளர்களையோ , கலைஞர்களையோ நம்பாத்தன்மையில் எழும் கேள்வியல்ல ஆதிபன்.
எனது பிள்ளையிடம் உள்ளதை முதலில் பயன்படுத்துவோம். பக்கத்து வீட்டுப்பிள்ளையையும் வளர்ப்போம்.
இதையெல்லாம் சொல்ல எனக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று கேட்பது புாிகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் போராடும் மண்ணுக்குள் பிறப்பெடுத்திருக்கும் போராளி எழுத்தாளர்கள் , மற்றும் அந்த மண்ணுக்குள் நின்று அந்தமண்ணுடன் வாழ்ந்து புலம்பெயர்ந்த நிலங்களிலும் தாய்மண்ணினை இதயத்துக்குள் சுமந்து அதற்காகவே தங்கள் எழுத்துக்களையும் அர்ப்பணித்திருக்கும் எழுத்தாளர்களால் சாதிக்காததையா நீங்கள் வெளியில் பார்க்கிறீர்கள்.
தமிழகத்து ஒட்டுமொத்த சினிமாவுலகினரையோ, எழுத்தாளர்களையோ , கலைஞர்களையோ நம்பாத்தன்மையில் எழும் கேள்வியல்ல ஆதிபன்.
எனது பிள்ளையிடம் உள்ளதை முதலில் பயன்படுத்துவோம். பக்கத்து வீட்டுப்பிள்ளையையும் வளர்ப்போம்.
:::: . ( - )::::

