12-06-2004, 09:27 PM
திருமாவளவனை அழைத்ததுபோல ஒவ்வொரு தலைவராக .(சாமியார்கள் தவிர)அழைத்து கெளரவப்படுத்தி அவர்களின் ஆதரவை பெறுவது பலனளிக்கும் என நினைக்கிறேன். தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வோரு துறையைச்சார்ந்தவர்களையும் அழைத்து கெளரவப்படுத்தலாம். ஏழுத்தாளர்களை அழைப்பது மிகவும் நல்ல பயன் கொடுக்கும்.
இதையெல்லாம் சொல்ல எனக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று கேட்பது புாிகிறது.
இதையெல்லாம் சொல்ல எனக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று கேட்பது புாிகிறது.

